Skip to main content

வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? 
இதனை செய்திடுங்கள்!
அப்புறம் உங்க வாழ்கை சிறப்பு தான் பாஸ்!!


   நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே.

அதனாலேயே அஷ்டலட்சுமிகளில் தனலட்சுமிக்கு வரவேற்பு அதிகம். சில வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தாலே திருமகளின் அருள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி குபேர காலத்தில் குபேரனை வழிபடவேண்டும்.
குபேரனுக்கு ஊறுகாய் மிக பிடித்தமானதாகும். எனவே வீட்டில் விதவிதமாக ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.

வீட்டில் வெள்ளைப் புறா வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.

தினம் மாலை வேளையில் ஐந்துமுக குத்து விளக்கில் டைமன் கல்கண்டினை போட்டு விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

பகல் 12 மணிக்கு (அபிஜித் நட்சத்திரத்தில்) திருநங்கையருக்கு திருப்தி அளிக்கும் வண்ணம் உணவளித்து அவர் கையால் பணம் பெற்று கொண்டால் செல்வம் நிலைத்திருக்கும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், ஊசி, குடிநீர், உப்பு போன்றவற்றை யாருக்கும் கொடுக்கக்கூடாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு அருந்த நீர் கொடுத்து, பின் மஞ்சள், குங்குமம் அளித்தால் தரித்திரம் தீரும்.

வெள்ளிக்கிழமைகளின் சுக்ர ஓரைகளில் சுண்டல், மொச்சை செய்து நம் வீட்டில் உள்ளோர் மட்டும் சாப்பிட்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அமாவாசையன்று வீட்டில் கோலம் போடக்கூடாது. தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது. பித்ருக்களை அன்று வழிப்பட செல்வம் சேரும்.

பசுவின் கோமியத்தினை தொடர்ந்து 45 நாட்கள் வீட்டில் தெளித்து, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி குளித்தால் தரித்திரம் தீர்ந்து பணம் சேரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் தனப்ராப்தி கிடைக்கும்.

தினசரி குளிக்கும் முன்னர் பசுந்தயிரை உடலில் தேய்த்து குளித்தால் பணவரவு கூடும்.

குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்தால் தரித்திரம் விலகும்.

தினம் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சுக்ர ஓரையில் உப்பு வாங்கினால் செல்வம் குவியும்.

வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

மஞ்சளுடன் வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் நடக்கும் இடத்திலும் தெளித்தால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

குபேரனுக்கு வாழைத்தண்டில் திரி போட்டு விளக்கேற்றினால் பணவரவு பெருகும்.

சம்பாதிப்பதி ஒரு தொகையினை சேர்த்து அன்னதானமிட்டால் அதை போல் ஐந்து மடங்கு பணவரவு கிட்டும்.

மகாலட்சுமிக்கு பச்சைப்பட்டு உடுத்தி வணங்கினால் பணவரவு கூடும்.

குலதெய்வத்தை நம்பிக்கையுடன் அதிகாலை நேரத்தில் வழிப்பட பணம் வரும்.

ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

பூஜை அல்லது கடவுளை வணங்கும் போது கைலி எனும் லுங்கிகளை அணியக்கூடாது.

இரவில் தயிர் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்.

வீட்டு வாசலைப் பார்த்த வண்ணம் வெங்கடாசலப்பதியின் படத்தை மாட்டி வைத்தால் தனம் பெருகும்.


பணத்தை ஒருவரிடம் கொடுக்கும் போது தலைப்பகுதி நம்மிடம் இருக்குமாறுக் கொடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?

திருமண பொருத்தமா? பணப் பொருத்தமா?  மன பொரு்தமா அல்லது நல்ல குண பொருத்தமா! மாங்கல்ய பொருத்தமா? நட்சத்திர பொருத்தமா எது முக்கியம்! திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?  1) தினப்பொருத்தம்:-  கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை இல்லாமல் மனம் ஒத்து வாழக்கூடிய யோகம் உண்டா என்று கண்டறிய பயன்படும் வழிமுறையே தினப்பொருத்தம் ஆகும். பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம். 2) கணப்பொருத்தம் கணம் என்றால் கூட்டம் என பொருள் படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் இருவரின் இல்லறசுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப் படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவகணம் - அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி மனுஷ கணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி ராட்சஸ கணம்-கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, ம...

1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் இங்கு உள்ளன

இந்த link  ல்,  பழைய அரிய தமிழ் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்..   http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700  1887-ல் இருந்து அச்சுபதிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களும் உள்ளன. மொத்தம் 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளது.

மனதை தொட்ட வரிகள்...!

` எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால் படித்துப் பாருங்கள் ,  கரைந்து போவீா்கள் ; 😨😨😰😰😰 வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத... முள்ளு மரம் நான்...! தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் . பிஞ்சிலே பழுத்ததே.. எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான் அப்பன்... பத்து வயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டி வீட்டுக்காரி... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட்டு... இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ? மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... நூறு தருவார்கள . வாங்கும் பணத்துக்கு... குடியும் கூத்தியாரும் என... எவன் சொல்லியும் திருந்தாமல்... எச்சிப் பிழைப...